கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவின் 11 மாநிலங்களில் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது மத்திய அரசின் புள்ளிவிவரங்கள். இதில், தமிழகமும் இருக்கிறது. மகாராஷ்டிராவில் பாதிப்பு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஏப்ரல் 4-ம் தேதி ஒருநாளில் மட்டும் அந்த மாநிலத்தில் புதிதாக 57,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 4 நிலவரப்படி 3,446 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக வல்லுநர்கள் சொல்வது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் கடைபிடிக்காததே. கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கக் காரணமான 4 விஷயங்கள்.
[zombify_post]
Wow that was odd. I just wrote an incredibly long comment but after I clicked submit my comment didn’t appear. Grrrr… well I’m not writing all that over again. Regardless, just wanted to say great blog!