நோ சிங்கிள் சஞ்சு… ஹூடாவின் துவம்சம்… #RRvsPBKS 5 திருப்புமுனைத் தருணங்கள்!

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றது.  222 ரன்கள் டார்க்கெட்டை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 217 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் முதல்முறையாக இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் குவித்தன.

இந்தப் போட்டியின் 5 முக்கிய திருப்புமுனைத் தருணங்கள்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top