4 ஆண்டுகள்; 191 நாடுகளுக்கு இன்டர்போல் நோட்டீஸ் – கேரள மாணவி Jesna Maria வழக்கில் என்ன நடந்தது?

Jesna Maria வழக்கில் இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியிருக்கிறது. இன்டர்போல் மூலம் 191 நாடுகளில் Yellow Notice அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.