இந்த 6 விஷயங்கள் உங்ககிட்ட இருந்தா நீங்க Toxic பேரண்ட்!

குழந்தை வளர்ப்பு முறை 1990களில் இருந்ததை விட முற்றிலும் மாறியிருக்கிறது. இன்றைய சூழலில் பெரும்பாலான குடும்பங்கள், பெற்றோர் – குழந்தைகள் என்றளவில் சுருங்கிவிட்டன. கூட்டுக் குடும்பங்களைக் காண்பது அரிது என்ற சூழலில், குழந்தை வளர்ப்பில் இளம் பெற்றோர்கள் நிறைய சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது. கிராமங்களில் வளரும் குழந்தைகளின் சூழலுக்கும் நகர்ப்புறங்களில் வளரும் குழந்தைகளின் சூழலுக்கும் பெரியளவில் வித்தியாசங்கள் இருக்கின்றன.

கூட்டுக் குடும்பமாக இருக்கும்போது குழந்தைகளுக்கு தாத்தா – பாட்டி உள்ளிட்ட பல உறவுகளின் அரவணைப்பு கிடைப்பதோடு, அவர்கள் வளரும் சூழலும் ஆரோக்கியமாக இருக்கிறது என்கின்றன ஆய்வுகள். அதேநேரம், தாய் – தந்தை அரவணைப்பில் வளரும் குழந்தைகள் வளரும்போது, அவர்களின் அனைத்து தேவைகளையும் பெற்றோர்களே கூட இருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை.

நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோர்.. இந்த 6 விஷயங்கள் உங்களிடம் இருந்தால் நீங்க டாக்சிக் பேரண்ட் என்கிறார்கள் நிபுணர்கள்.

Also Read – எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணுமா – அப்போ இந்த 7 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top