டிஜிட்டல் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்க 5 சிம்பிள் டிப்ஸ்!

லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள், சோசியல் மீடியா என இன்று எல்லாம் டிஜிட்டல் மயம். தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால் டிஜிட்டல் சார்ந்தே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் கேட்ஜெட்களைப் பயன்படுத்தும் நேர அளவு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் கேட்ஜெட்களில் நாம் அதிக நேரம் செலவிடுவதால் கண்களுக்குப் பல பாதிப்புகள் ஏற்படலாம்.

அதிகப்படியான கேட்ஜெட் பயன்பாட்டால் கண் எரிச்சல், கண்களில் இருந்து நீர் ஒழுகுதல், ஒளியை எதிர்க்கொள்ள சிரமம், கண் பார்வை மங்குதல், கண் சிவப்பு நிறமாக மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

டிஜிட்டல் கேட்ஜெட்டுகளை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பிரச்னைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள 5 எளிய வழிகள்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top