Kerala Illegal Adoption Case: கேரளாவை உலுக்கிய அனுபமா வழக்கு; தாயின் ஓராண்டு போராட்டம் #Timeline

தனது குழந்தையை மீட்பதற்காக அனுபமா ஓராண்டாக நடத்திவந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குள் குழந்தையை ஒப்படைப்பதாக கேரள குழந்தைகள் நல ஆணையம் அனுபமாவுக்கு உறுதியளித்திருக்கிறது.