கொரோனா வந்ததும்தான் வந்துச்சு.. என்னமா யோசிக்கிறாங்க!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகமாகிட்டே வருது. பல மாநில அரசுகளும் இரவு நேர லாக்டௌன், வீக் எண்ட் லாக் டௌன்னு அறிவிச்சுட்டு வர்றாங்க. `மறுபடியும் முதல்ல இருந்தா..!’ அப்டினு மக்கள் மைண்ட் வாய்ஸ் வெளிய கேக்குற அளவுக்கு இருக்க… `மாஸ்க் போடுங்கப்பா!’, `சேனிடைசர் யூஸ் பண்ணுங்கப்பா’, `தடுப்பூசி போடுங்கப்பா’னு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருது. ஆனால், நம்ம மக்கள்ல சிலரோ கொரோனா பரவத் தொடங்கியதுல இருந்தே டேக் டைவர்ஷன் போட்டு வேற ரூட்டுல யோசிச்சிட்டு வர்றாங்க. அப்படி மக்கள் வித்தியாசமா யோசிச்சு பண்ண வினோதமான முயற்சிகள் பத்தி தெரிஞ்சுக்கலாம்.. வாங்க!

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top