தூர்தர்ஷனில் வெளியான `வொண்டர் பலூன்’ நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகளை வாசித்து மக்கள் மத்தியில் சுட்டிக் குழந்தையாக கவனம் பெற்றார். சின்ன வயசுலேயே சிறப்பாக இசைக்கருவிகளை கையாண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கம்யூட்டர் இன்ஜினீயர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்ததாம். நல்ல வேளை அவர் மியூசிக் டைரக்டர் ஆனாரு. இல்லைனா, நம்ம நிலைமைலாம் என்ன ஆயிருக்கும்?!