`பரவால்ல, நீங்க காண்டானீங்கல்ல அது போதும்!’ - கேட்டதும் சிரிக்கவைக்கும் சந்தானத்தின் 10 பெஸ்ட் டயலாக்குகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர், சந்தானம். தற்போது ஹீரோ அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். அவர் திரையில் பேசிய பல வசனங்கள் தாறுமாறு ஹிட். அவ்வகையில், அவரது பெஸ்ட் வசனங்களில் சில இங்கே...

"

"

லவ் பண்ற எல்லாரும் தாஜ்மகாலையே கிஃப்டா தர்றீங்களே.. ஒரு வள்ளுவர் கோட்டம், வண்டலூர் ஜூ இப்படி வித்தியாசமா ஏதாவது தரலாமே?

"

"

என்னது பொண்ணத் தூக்குறதா?...டேய்,அவங்க சீர்வரிசையா குடுக்கிற கட்டில் பீரோவக் கூட என்னாலத்  தூக்கமுடியாது. மீசை வளந்தா பெரிய பசங்களெல்லாம் சண்டைக்கு கூப்பிடுவானுவோனு பயந்துதான்  மீசையே வைக்காம இருக்கிறேன்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

"

"

ஊர்ல 10,15 ஃப்ரெண்ட் வச்சிருக்குவன்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஃப்ரெண்ட வச்சிட்டு நான் பட்ற அவஸ்தை இருக்கே. ஐயயோயோ

"

"

டேய், இந்தப் பச்சத்தண்ணிய குடிச்சிட்டு பாயாசம் சாப்பிட்ட மாதிரி பில்டப் குடுக்குறதுலாம் எங்கிட்ட வேணாம்

"

"

பரவால்ல, நீங்க காண்டானீங்கல்ல அது போதும்

"

"

கேக்குறவன் கேணைனா கேரம்போர்ட கண்டுபிடிச்சது கே.எஸ்.ரவிக்குமார்ன்னுவியே நீ

"

"

பண்றது மொள்ளமாரித்தனம். ஆனால், மூஞ்சிய மட்டும் காலண்டர்ல வர முருகன் ஃபோட்டோ மாதிரி சிரிச்ச மாதிரியே வைச்சிருக்கியே எப்படி?

"

"

அழுகிப்போன பழம் மாதிரி மூஞ்சிய வைச்சிருந்தா... அஞ்சு ஈ இல்ல. 10 ஈ, 12 கொசு, 4 வண்டு கூட வரும்

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

"

"

நமக்கு இருக்குற பிரச்னைல இப்போ இந்த டவுட்லாம் தேவையாடா

"

"

லவ்வுன்றது ஆயா சுடுற வடை மாதிரி. அந்த வடைய எப்ப வேணாலும் காக்கா வந்து கவ்வினு போகும். ஃப்ரெண்ட்ஷிப்ன்றது அந்த ஆயா மாதிரி. அந்த ஆயாவ எவனாலையும் தூக்க முடியாது

சந்தானம் பேசிய வசனங்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க!