சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம். - வறுமையின் நிறம் சிவப்பு
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம். - வறுமையின் நிறம் சிவப்பு
இன்னும் பல வரிகள் பல படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.பாரதியாரின் இந்த கவிதை வரிகளில் சில வரிகள் பல படங்களில் ரிப்பீட்டாக பயன்படுத்தப்பட்டிருக்கும். பாரதியாரின் வரிகள் பாடல்களாகவும் திரைப்படங்களில் வெளிவந்துள்ளன. இவற்றைத் தவிர அவரின் வரிகள் படத்தின் தலைப்புகளாகவும் வைக்கப்பட்டுள்ளன.