சிவகார்த்திகேயனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று, `அது இது எது’. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய பல தத்துவங்கள் இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட். அப்படி அவர் பேசிய தத்துவங்களில் சில இங்கே...
"
"
ஹாஸ்பிட்டல்ல இருக்க நர்ஸ நீங்க சிஸ்டர்னு கூப்பிடலாம். ஆனால், வீட்டுல இருக்குற சிஸ்டர நர்ஸ்னு கூப்பிட முடியுமா?
"
"
நம்ம யானை மேல போனா சவாரி, நம்ம மேல யானை போனா ஒப்பாரி!
என்னதான் காக்கா கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளையாத்தான் இருக்கும். என்னதான் முட்டை கருப்பா இருந்தாலும் அதுக்குள்ள இருக்குற காக்கா கருப்பாதான் இருக்கும்.
"
"
பேண்ட் போட்டுட்டு முட்டி போடலாம். ஆனால், முட்டிப் போட்டுட்டு பேண்ட் போட முடியாது.
"
"
இட்லி மாவு வைச்சு இட்லி போடலாம். தோசை மாவு வைச்சு தோசை போடலாம். ஆனால், கடலை மாவு வைச்சு கடலை போட முடியுமா?
உங்க Favourite Celebrities பத்தின 1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!
நாய்க்கு டைகர் பிஸ்கட் போட்டீங்கனா, அது உங்கள விட்டுட்டு பிஸ்கட்ட சாப்பிடும். ஆனால், டைகர்க்கு நாய் பிஸ்கட் போட்டீங்கனா, அது பிஸ்கட்ட விட்டுட்டு உங்கள சாப்டுரும்.
"
"
சாப்பாடுக்கும் லவ்வுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. ரெண்டுலயுமே லிமிட் தாண்டுல அது வாமிட்ல முடியும்.
இந்த மாதிரி உங்களாலயும் தத்துவம் சொல்ல முடியும்னா, அதை மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க!