புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே தடுக்கும் வல்லமை கேரட்டுக்கு உண்டு. கீமோதெரஃபி சிகிச்சையின்போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்கவும் கேரட் பயன்படுகிறது.
தினமும் கேரட் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாகும்.
கேரட் சாறுடன் எலுமிச்சை சாறை கலந்து குடித்தால் பித்தக்கோளாறுகள் நீங்கும்.
வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு கேரட் சிறந்த தீர்வாக அமையும்.
நமது உடலுக்கு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்து மிகவும் அவசியமானது. கேரட்டில் இந்த சத்து அதிகமாகவே உள்ளது.
கேரட்டில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், மூட்டு வலி பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.