`செந்தூரப்பூவே, ஒரு இனிய மனது, கோடான கோடி’ - `Poetu' கங்கை அமரன் எழுதிய பாடல்கள்!
`என்னங்க சொல்றீங்க... இதெல்லாம் கங்கை அமரன் எழுதிய பாடல்களா?’ அப்படினு ஆச்சரியப்படுற அளவுக்கு பல நல்லப் பாடல்களை கங்கை அமரன் எழுதியிருக்காரு. அவர் எழுதிய பல நல்லப் பாடல்கள் சில பாடல்கள் மட்டும் இங்கே...