வடிவேலுவின் ஒவ்வொரு டயலாக்கையும் அவ்வளவு சீக்கிரம் கடந்து போய்ட முடியாது. ஏன்னா, நம்மளோட அன்றாட வாழ்க்கையில அப்படியே கலந்துடுச்சு. அப்படி, நாம அடிக்கடி பயன்படுத்துற வடிவேலுவின் சில டயலாக்குகள் இங்கே...
நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது.
“
சோத்துலயும் அடி வாங்கியாச்சு, சேத்துலயும் அடி வாங்கியாச்சு.